3604
Yes Bank - DHFL வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள மும்பையை சேர்ந்த இரண்டு கட்டுமான நிறுவன உரிமையாளர்களுக்கு சொந்தமான 415 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சஞ்சய் சாப்ரியா...

1593
யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரின் மனைவி பிந்து மற்றும் ராதா , ரோஷிணி ஆகிய இரண்டு மகள்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 4000 கோடி ரூபாய் வீட்டுக் கடன் பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான ...

2035
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லண்டனில் வாங்கிய 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. யெஸ் வங்கியின் நிறுவனர்களில் ஒருவரான ராணா கபூர், சில நிறுவனங்களுக்கு முறைகேடாக ...

4041
அனில் அம்பானி வாங்கிய 2,800 கோடி ரூபாய் கடனுக்காக மும்பையிலுள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம் கையகப்படுத்தப்படும் என யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தங்களிடம் வாங்கிய கடனுக்காக மும்பை ச...

1458
எஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பையில் காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவராக அதன் நிறுவனர் ர...

1684
எஸ் வங்கி நிதி மோசடி வழக்கில் வாத்வான் சகோதரர்களை வரும் எட்டாம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டிஎச்எப்எல் நிறுவனத்தில் எஸ் வங்கி மூவாயிரத்து எழுநூறு கோட...

1348
நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியில் நடந்துள்ள பண மோசடி விவகாரங்களில் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்ப...



BIG STORY